வியாழன், 17 டிசம்பர், 2009

நா


துள்ளித் திரியும் எலும்பற்ற நாதினமும்
அள்ளித் தெளிக்குமே அன்பை - சமயத்தில்
வேம்பு புசித்தக் குரங்கெனச் சீறிப்போய்ப்
பாம்புபோல் கக்குமே நஞ்சு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக