முகமூடியின் மறுபக்கம்
வியாழன், 17 டிசம்பர், 2009
நா
துள்ளித் திரியும் எலும்பற்ற நாதினமும்
அள்ளித் தெளிக்குமே அன்பை - சமயத்தில்
வேம்பு புசித்தக் குரங்கெனச் சீறிப்போய்ப்
பாம்புபோல் கக்குமே நஞ்சு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக